(பதிவு எண் 874/2006) மனை எண் 50, விஜய நகர் (தீரன் நகர் பின்புறம்), திருச்சிராப்பள்ளி- 620 009 .

Wednesday 3 September 2014

சிறப்புச் செய்திகள் (ஆகஸ்ட் / செப்டம்பர் 2014)



10.08.14 ஞாயிறு

நமது சித்தார்த்தா அறக்கட்டளை சார்பாக , அறஙகாவலர்கள் (Trustees) மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு, ஒரு அறக்கட்டளை என்றால் என்ன, எப்படி செயல்படலாம், எவ்வெவ் வகையில் நிதி திரட்டி சமூகப் பணிகள் செய்யலாம் என்பது குறித்து சிறப்பு வகுப்பு 10.08.14 ஞாயிறு அன்று (முற்பகல்) நமது கட்டிட அரங்கத்தில் நடைபெற்றது. டாக்டர் சின்னையா அவர்கள் தலைமை தாங்கினார். திரு A கருணாகரன் அவர்கள் வரவேற்றுப் பேசினார்.

திரு C.கிருஷ்ணசாமி (காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்  (Gandhigram Rural University) ) அவர்கள் சிறப்பு பயிற்சி அளித்தார்.

(படம் மேலே) திரு C.கிருஷ்ணசாமி உரையாற்றுகிறார்

அடுத்ததாக திரு ஞானசிவம் (செயலாளர் ,மைன்ஸ் எம்ப்ளாயீஸ் பெடரேசன்) அவர்களும் சிறப்பு பயிற்சி அளித்தார்.

(படம் மேலே) திரு ஞானசிவம்  உரையாற்றுகிறார்


(படம் மேலே) பேராசிரியர் A நல்லுசாமி உரையாற்றுகிறார்




(படங்கள் -மேலே) பயிற்சி வகுப்பிற்கு வந்தவர்கள்

31.08.14 ஞாயிறு

வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி நமது அறக்கட்டளையின் கட்டிட திறப்புவிழா நடைபெற இருக்கிறது. இது விஷயமாக நமது கட்டிட அரங்கத்தில் கலந்துரையாடல் ஒன்று 31.08.14 ஞாயிறு முற்பகல் நடைபெற்றது




(படங்கள் -மேலே)  கூட்டத்திற்கு வந்தவர்கள்



( படம் கீழே ) திறப்புவிழா நடைபெற இருக்கும் நமது அறக்கட்டளை கட்டிடம்.





No comments:

Post a Comment